இனிய வணக்கம் அன்பானவர்களே.........
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
நாம் அனைவரும் ஒரு நோக்கத்தோடு தான் படைக்கப்படுகிறோம் என்பதை நான் துணிந்தவனுக்கே வெற்றி புத்தகம் படிக்கும் போது தெரிந்துகொண்டேன்.இந்த பதிவில் இணையத்தில் எனக்கு கிடைத்த ஓர் அற்புதமான தகவலை கொடுத்துள்ளேன்.இது உங்கள் வாழ்கையை நல்ல முறையில் மாற்ற கண்டிப்பாக உதவும் என்று நம்புகிறேன்.
வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.