புதன், 12 மார்ச், 2014

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்......

இனிய வணக்கம் அன்பானவர்களே.........

                                    நாம் அனைவரும் ஒரு நோக்கத்தோடு தான் படைக்கப்படுகிறோம் என்பதை நான் துணிந்தவனுக்கே வெற்றி புத்தகம் படிக்கும் போது தெரிந்துகொண்டேன்.இந்த பதிவில் இணையத்தில் எனக்கு கிடைத்த ஓர் அற்புதமான தகவலை கொடுத்துள்ளேன்.இது உங்கள் வாழ்கையை நல்ல முறையில் மாற்ற கண்டிப்பாக உதவும் என்று நம்புகிறேன்.
                             

     
          
வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்                     


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்

முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2.
சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3.
யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

துணிந்தவனுக்கே வெற்றி - புதிய தொடர் (பகுதி 1)

இனிய வணக்கம் அன்பானவர்களே.........

 "  வாழ்க்கை என்பது ஒரு பல்சுவை                           விருந்து , அதை ருசிக்கத்                                             தெரியாதவர்கள் பட்டினி கிடந்து                             சாகின்றனர். "  
                                   -      ஆண்டி மேம்

இந்த அழகிய வாசகத்துடன் துணிந்தவனுக்கே வெற்றி எனும் இப்புதிய தொடரை துவங்குகிறேன். அனைத்து இந்திய இளைஞர்களுக்கும் இந்த தொடர் அவர்கள் தங்கள் பழைய பயிற்றுவிப்பை தகர்க்க உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.           

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

ராபின் சர்மாவுடன் இணையுங்கள் ....வெற்றிப்பாதையில் செல்லுங்கள்...

இனிய வணக்கம் அன்பானவர்களே.........


ராபின் பற்றி எழுதுவதில் பெருமைக்கொள்கிறேன்.ராபின் பற்றியும் எனது உற்சாகம் பற்றியும் அடுத்தப்பதிவில் தெரிவிக்கிறன்.இப்போது அவருடைய இணையதளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

வியாழன், 26 டிசம்பர், 2013

மேன்மைக்கான வழிகாட்டி....ராபின் சர்மாவின் புத்தகங்களின் வரிசைகளில் முக்கியமானது....

இனிய வணக்கம் அன்பானவர்களே.........

                          நண்பர்களே நாமும் நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம். உதாணமாக பள்ளியிலும்,கல்லூரியிலும் நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம்.ஆனால் அந்த புத்தகங்களால் நமக்கு ஒரு பட்டத்தையோ, வேலையையோ மட்டுமே பெற்றுத்தர முடியும்.மேலும் நமது எழுத்தறிவு, படிப்பறிவு முன்னேற்றம் அடைகிறது என்பதை மறுக்க முடியாது.இப்போது நான் சொல்லும் புத்தகங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையை உங்களால் நல்ல முறையில் மாற்ற முடியும்.ஏனென்றால் அது உங்களால் மட்டுமே முடியும்.சரி நண்பர்களே அவைகளைப் பார்க்கலாமா?....

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

33.அடுத்த 1095 நாட்கள் (மூன்று வருடங்கள்)நான் என் வாழ்க்கையின் கடைகால் கிட்டி......................

இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

                கிட்டி வணக்கம் நான் கால்நடை மருத்துவப்படிப்பு நிராகரிக்கப்பட்ட பிறகு உன்னிடம் அதிகம் பேசவில்லை .கிட்டி எனக்கு B.V.S.C கிடைக்க எத்தனைப் பேர் வேண்டினார்கள்,வாழ்த்தினார்கால் என்று கணக்கில்லை .ஆனால் B.V.S.C கிடைக்ககாத்தால் அவர்களுக்கு நான் ஏமாற்றத்தைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

                     இந்நிலையில் ஒருவர் மட்டும் என் மீது ஏதோ ஒரு பாசம் காரணமாக தன்னுடைய உண்மையான வருத்தத்தைத் தெரிவித்தார்.அவர் வேறுயாருமில்லை திரு.சந்தனா பாரதி அண்ணா அவர்கள் தான்.கிட்டி இந்த கவலையை பற்றி மறக்கவே இத்தனை நாள் பேசவில்லை.எனவே பேச்சை வளர்க்காமல் தலைப்பின் பதிவிற்கு போகலாம்.