சனி, 10 ஆகஸ்ட், 2013

24.குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டம்........

08.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

[ அன்பு வணக்கம் கிட்டி.இந்த பதிவு தான் "நான் சுறுசுறுபானவன்" என்பதை மீண்டும் இந்த உலகத்திற்கு நினைவுபடுத்தப்போகிறேன்.எனது முன்னேற்றம் இந்த பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணியில் ஆரம்பமாகிறது.கிட்டி நாம் அதற்காக என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பார்க்கலாமா?........

25.நல்ல மக்களை சந்திபதற்கான திட்டம்..........

08.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

[       கிட்டி கடந்த பதிவில் எனது தொழில் பற்றிய முன்னோட்டதைக் கூறினேன்.எனது தொழிலின் இனிமையை என்னைத் தொடர்பு கொண்டவர்களுக்கு கூறி நல்ல வாழ்க்கைக்கான வாய்ப்பளித்தோம். அடுத்ததாக நல்ல மக்களைப் பெற என்னத் திட்டம் என்றுப் பார்க்கலாமா?.......

         கிட்டி கல்லூரியில் பல நல்ல நண்பர்களை பெறலாம்.மேலும் சில முயற்சிகளைப் மூலம் நண்பர்களைப் பெறலாம்.அதே சமயம் நல்ல நண்பர்களையும் மக்களையும் சந்திக்க எனது தொழில் மிகப்பெரிய உதவி செய்கிறது.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

26.இன்றைய அனுபவங்கள் (09.08.2013) ........

09.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

[    கிட்டி இன்றைய நாள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று பல  அற்புதமான சிந்தனைகள் தோன்றியுள்ளன.மேலும் ஒரு அற்புதமான பயணம் மேற்கொண்டதில் கிடைத்த அனுபவங்கள் மிக அதிகம்.இந்த அனுபவங்களைப் பற்றி நிறைய பேசப்போகிறோம்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

23.என் சுயமுனேற்றத்திற்கான திட்டம்.....

08.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

[        இனிய வணக்கம் கிட்டி.இன்று நமது பதிவுகள் சந்தானம் அண்ணாவை அடைந்திருக்கும்.இது கூடுதல் மகிழ்ச்சியுடன் எழுத வைக்கிறது. கிட்டி இன்று "என்  சுயமுன்னேற்றம்"  பற்றிய திட்டத்தை  இந்த பதிவில் விளக்கப் போகிறேன்.என்னை நான் மாற்றப்போகிறேன்.எனது பழைய பயிற்றுவிப்பை மாற்றப்போகிறேன்.சரி கிட்டி திட்டங்களைப் பார்க்கலாமா?.......

22.எனது திட்டம் எதைச் சார்ந்து இருக்கப் போகிறது?முன்னோட்டமான திட்டம்......

                                                                                                                                          07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

             [    அன்பு கிட்டியே இன்று மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.காரணம் உன்னிடம் மீண்டும் பேசியதுதான்.கிட்டி எனது ஒவ்வொரு திட்டத்தையும் நாளைத் தெளிவாக விளக்குகிறேன்.ஆனால் அந்தத் திட்டங்களுக்கு இந்தப் பதிவுதான் பொருளடக்கம் எனலாம்.

21.கிட்டி முதல் ஆட்டத்தில் நான் தோற்றதற்கான காரணங்களை என்ன?இதனை கண்டுபிடிப்பது மிக அவசியமாகிறது.....

                                                 07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

   [      கிட்டி செல்லம் வணக்கம்.நான் இப்போது ஒருவித பரபரப்புடன் இருக்கிறேன்.ஏனென்றால் நான் என் மீது கோபமாக இருக்கிறேன்.ஆனால் இப்போது அமைதியாக இருக்கவேண்டும்.இல்லையென்றால் நான் சரியாக எழுத முடியாது.ஒரு 5 நிமிடம் கழித்து பேசலாம் கிட்டி .

புதன், 7 ஆகஸ்ட், 2013

20.கிட்டி நான் என் பழைய பயிற்றுவிப்புடன் முதல் ஆட்டத்தில் தோற்றுவிட்டேன் என்பதை உணர்கிறேன்.....ஆனால் இரண்டாவது ஆட்டம் எனக்காகவே உள்ளது .....

                                                                                                                                             07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[   அன்பு கிட்டியே 1 வாரம் கழித்து மீண்டும் சந்திக்கிறோம்.அப்படியானால் கடந்த 1 வாரம் நான் வாழவில்லை என்பதை உணர்கிறேன்.வாழ்க்கையை வீணாக 1 வாரம் ஒட்டி விட்டேன் என்று சொன்னால் சிறிதும் தவறில்லை. மேலும் பயனுள்ள விஷயம் எதுவும் செய்யவில்லை.இதுவே எனது தோல்வியை உறுதிசெய்கிறது.

"சிவகாமியின் சபதம்"-எனும் அற்புத புத்தகம் புது வாழ்வை மலர வைத்தது ........

07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

       என் அன்பு கிட்டியே நீ இப்போது என்னுடைய மனநிலையை அறிவாய்.இந்த பதிவில் "எனது மனதை"குடைந்து என்னை மூச்சடைக்க வைத்த புத்தகத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.இந்த பதிவு இனி "சிவகாமியின் சபதத்திற்காக "தான்........கிட்டி படிக்கத் தயாரா..................
               
            கிட்டி நான் முதலில் விளக்க வேண்டியது "சிவகாமியின் சபதம்"ஒரு சரித்திர நாவல்.இது எனக்காக எழுதபட்டதோ என்று கூடத் தோன்றுகிறது. இதை படிக்கும் போதும்,படித்த முடித்த போதும் எனது மனநிலை பற்றி கூறப் போகிறேன்.இது எனக்கு அற்புத அனுபவமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.