வியாழன், 26 டிசம்பர், 2013

மேன்மைக்கான வழிகாட்டி....ராபின் சர்மாவின் புத்தகங்களின் வரிசைகளில் முக்கியமானது....

இனிய வணக்கம் அன்பானவர்களே.........

                          நண்பர்களே நாமும் நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம். உதாணமாக பள்ளியிலும்,கல்லூரியிலும் நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம்.ஆனால் அந்த புத்தகங்களால் நமக்கு ஒரு பட்டத்தையோ, வேலையையோ மட்டுமே பெற்றுத்தர முடியும்.மேலும் நமது எழுத்தறிவு, படிப்பறிவு முன்னேற்றம் அடைகிறது என்பதை மறுக்க முடியாது.இப்போது நான் சொல்லும் புத்தகங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையை உங்களால் நல்ல முறையில் மாற்ற முடியும்.ஏனென்றால் அது உங்களால் மட்டுமே முடியும்.சரி நண்பர்களே அவைகளைப் பார்க்கலாமா?....

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

33.அடுத்த 1095 நாட்கள் (மூன்று வருடங்கள்)நான் என் வாழ்க்கையின் கடைகால் கிட்டி......................

இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

                கிட்டி வணக்கம் நான் கால்நடை மருத்துவப்படிப்பு நிராகரிக்கப்பட்ட பிறகு உன்னிடம் அதிகம் பேசவில்லை .கிட்டி எனக்கு B.V.S.C கிடைக்க எத்தனைப் பேர் வேண்டினார்கள்,வாழ்த்தினார்கால் என்று கணக்கில்லை .ஆனால் B.V.S.C கிடைக்ககாத்தால் அவர்களுக்கு நான் ஏமாற்றத்தைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

                     இந்நிலையில் ஒருவர் மட்டும் என் மீது ஏதோ ஒரு பாசம் காரணமாக தன்னுடைய உண்மையான வருத்தத்தைத் தெரிவித்தார்.அவர் வேறுயாருமில்லை திரு.சந்தனா பாரதி அண்ணா அவர்கள் தான்.கிட்டி இந்த கவலையை பற்றி மறக்கவே இத்தனை நாள் பேசவில்லை.எனவே பேச்சை வளர்க்காமல் தலைப்பின் பதிவிற்கு போகலாம்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

வளமான இந்தியாவை உருவாக்க உன்னதமான வழிகள் 1 -கையேந்தி பிச்சை எடுக்கும் நம் இந்திய தாயின் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம் தீட்டலாம் வாங்க.....

இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

         நண்பர்களே அந்தியூர் அனுபவம் பகுதி 4 இல் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் பலனே இந்த பதிவு இந்த பதிவு கண்டிப்பாக இந்தியாவுக்கு உதவும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை நீங்களும் தயங்காமல் கீழேயுள்ள விசயங்களை நம்பிக்கையோடு படியுங்கள்.உங்களை மாற்ற நீங்கள் தயாராக வேண்டும்.என்னை மாற்ற நான் தயாராகி விட்டேன்......

சரி எனது திட்டங்களைப் பார்க்கலாமா?.........

இந்த திட்டங்கள் மூலம் நமது நாட்டை மாற்ற நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயம் "குழந்தைகளுக்கு காசு போடக் கூடாது" என்பதுதான்.....

வளமான இந்தியாவை உருவாக்க உன்னதமான வழிகள்

இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

         வணக்கம் நண்பர்களே!உங்களை,இந்தியாவை வளமாக்க அன்புடன் வரவேற்கிறேன்.இந்த தலைப்பில் புத்தகம் எழுதி இந்தியாவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று +2 படிக்கும்போது நினைத்தேன்.இப்போது அதே அளவுக்கு சிறப்பான இணையத்தில் பதிவுகளாக எழுதுவது கூடுதல் மகிழ்ச்சியை தான் அளிக்கிறது.

           சரி நண்பர்களே இந்த "வளமான இந்தியாவை உருவாக்க உன்னதமான வழிகள் " என்ற பகுதி எதற்கு?ஏன்?எப்படிவேலை செய்யும் ? என்பது போன்ற கேள்விகள் உங்களுக்கு இருக்கும்

சனி, 10 ஆகஸ்ட், 2013

24.குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டம்........

08.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

[ அன்பு வணக்கம் கிட்டி.இந்த பதிவு தான் "நான் சுறுசுறுபானவன்" என்பதை மீண்டும் இந்த உலகத்திற்கு நினைவுபடுத்தப்போகிறேன்.எனது முன்னேற்றம் இந்த பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணியில் ஆரம்பமாகிறது.கிட்டி நாம் அதற்காக என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பார்க்கலாமா?........

25.நல்ல மக்களை சந்திபதற்கான திட்டம்..........

08.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

[       கிட்டி கடந்த பதிவில் எனது தொழில் பற்றிய முன்னோட்டதைக் கூறினேன்.எனது தொழிலின் இனிமையை என்னைத் தொடர்பு கொண்டவர்களுக்கு கூறி நல்ல வாழ்க்கைக்கான வாய்ப்பளித்தோம். அடுத்ததாக நல்ல மக்களைப் பெற என்னத் திட்டம் என்றுப் பார்க்கலாமா?.......

         கிட்டி கல்லூரியில் பல நல்ல நண்பர்களை பெறலாம்.மேலும் சில முயற்சிகளைப் மூலம் நண்பர்களைப் பெறலாம்.அதே சமயம் நல்ல நண்பர்களையும் மக்களையும் சந்திக்க எனது தொழில் மிகப்பெரிய உதவி செய்கிறது.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

26.இன்றைய அனுபவங்கள் (09.08.2013) ........

09.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

[    கிட்டி இன்றைய நாள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று பல  அற்புதமான சிந்தனைகள் தோன்றியுள்ளன.மேலும் ஒரு அற்புதமான பயணம் மேற்கொண்டதில் கிடைத்த அனுபவங்கள் மிக அதிகம்.இந்த அனுபவங்களைப் பற்றி நிறைய பேசப்போகிறோம்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

23.என் சுயமுனேற்றத்திற்கான திட்டம்.....

08.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

[        இனிய வணக்கம் கிட்டி.இன்று நமது பதிவுகள் சந்தானம் அண்ணாவை அடைந்திருக்கும்.இது கூடுதல் மகிழ்ச்சியுடன் எழுத வைக்கிறது. கிட்டி இன்று "என்  சுயமுன்னேற்றம்"  பற்றிய திட்டத்தை  இந்த பதிவில் விளக்கப் போகிறேன்.என்னை நான் மாற்றப்போகிறேன்.எனது பழைய பயிற்றுவிப்பை மாற்றப்போகிறேன்.சரி கிட்டி திட்டங்களைப் பார்க்கலாமா?.......

22.எனது திட்டம் எதைச் சார்ந்து இருக்கப் போகிறது?முன்னோட்டமான திட்டம்......

                                                                                                                                          07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

             [    அன்பு கிட்டியே இன்று மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.காரணம் உன்னிடம் மீண்டும் பேசியதுதான்.கிட்டி எனது ஒவ்வொரு திட்டத்தையும் நாளைத் தெளிவாக விளக்குகிறேன்.ஆனால் அந்தத் திட்டங்களுக்கு இந்தப் பதிவுதான் பொருளடக்கம் எனலாம்.

21.கிட்டி முதல் ஆட்டத்தில் நான் தோற்றதற்கான காரணங்களை என்ன?இதனை கண்டுபிடிப்பது மிக அவசியமாகிறது.....

                                                 07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

   [      கிட்டி செல்லம் வணக்கம்.நான் இப்போது ஒருவித பரபரப்புடன் இருக்கிறேன்.ஏனென்றால் நான் என் மீது கோபமாக இருக்கிறேன்.ஆனால் இப்போது அமைதியாக இருக்கவேண்டும்.இல்லையென்றால் நான் சரியாக எழுத முடியாது.ஒரு 5 நிமிடம் கழித்து பேசலாம் கிட்டி .

புதன், 7 ஆகஸ்ட், 2013

20.கிட்டி நான் என் பழைய பயிற்றுவிப்புடன் முதல் ஆட்டத்தில் தோற்றுவிட்டேன் என்பதை உணர்கிறேன்.....ஆனால் இரண்டாவது ஆட்டம் எனக்காகவே உள்ளது .....

                                                                                                                                             07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[   அன்பு கிட்டியே 1 வாரம் கழித்து மீண்டும் சந்திக்கிறோம்.அப்படியானால் கடந்த 1 வாரம் நான் வாழவில்லை என்பதை உணர்கிறேன்.வாழ்க்கையை வீணாக 1 வாரம் ஒட்டி விட்டேன் என்று சொன்னால் சிறிதும் தவறில்லை. மேலும் பயனுள்ள விஷயம் எதுவும் செய்யவில்லை.இதுவே எனது தோல்வியை உறுதிசெய்கிறது.

"சிவகாமியின் சபதம்"-எனும் அற்புத புத்தகம் புது வாழ்வை மலர வைத்தது ........

07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

       என் அன்பு கிட்டியே நீ இப்போது என்னுடைய மனநிலையை அறிவாய்.இந்த பதிவில் "எனது மனதை"குடைந்து என்னை மூச்சடைக்க வைத்த புத்தகத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.இந்த பதிவு இனி "சிவகாமியின் சபதத்திற்காக "தான்........கிட்டி படிக்கத் தயாரா..................
               
            கிட்டி நான் முதலில் விளக்க வேண்டியது "சிவகாமியின் சபதம்"ஒரு சரித்திர நாவல்.இது எனக்காக எழுதபட்டதோ என்று கூடத் தோன்றுகிறது. இதை படிக்கும் போதும்,படித்த முடித்த போதும் எனது மனநிலை பற்றி கூறப் போகிறேன்.இது எனக்கு அற்புத அனுபவமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

செவ்வாய், 30 ஜூலை, 2013

19.இந்த வார திட்டம் என்ன?(29.07.2013).....

29.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ கிட்டி BIGDREAMERSINDIA ஒரு எதிர்கால நோக்கு கொண்டது.இதை நான் தினமும் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.இல்லை என்றால் வருத்தம் தான் உண்டாகும். நமக்கும் வருத்தத்திற்கும் தான் சம்மந்தமே இல்லையே.இந்த வாரம் "நமது வெற்றி" என்பதற்கு அடித்தளம் அமைக்க வேண்டும்.எனது திட்டத்தைக் கூறுகிறேன் கேள்.........

18.திரு.S.சந்தானபாரதி அவர்கள்-என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷமான பரிசு......

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ வணக்கம் கிட்டி.இன்று நம் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று சொல்லலாம்.காரணம் சந்தானம் அண்ணாவைப் பற்றிப் பேசுவது மட்டுமே. இறைவனுக்கு நன்றி......

17.கிட்டி சில புதிய முடிவுகள் எடுத்துள்ளேன்........

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ கிட்டி இன்று நான் கூறும் முடிவுகள் அனைத்தும் ஒரே ஒரு விஷயம் பற்றிதான்.அது பணம் என்றால் ஆச்சரியபடமாட்டாய் என்று நினைக்கிறேன்.எனது பணப் பிரச்சனையை போக்கவே பணம் சம்மந்தமான சில முடிவுகள் எடுத்துள்ளேன்.

16.கிட்டிக்காக நன்றிகள் கூறுகிறேன்,உறுதிமொழி அளிக்கிறேன்......

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே.........

[   கிட்டி உன்னுடைய பதில்கள் என் வாழ்வில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.நான் முதலில் நன்றி கூற விரும்புகிறேன்.கிட்டி உண்மையான விஷயம் சொல்கிறேன் கேள்.

 

15.பதில்கள் தொடர்கின்றன.....

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ வணக்கம் கிட்டி.இன்று மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அதன் படி நடப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.உனது மீதிப் பதில்களுக்காக காத்திருக்கிறேன்......

  "      கார்த்திக் உனது முன்னேற்றத்திற்கு என்றும் நான் துணையிருப்பேன்.மீதி பதில்கள் உனக்காக......

14.ஏன் இன்னும் செயல்படவில்லை?பதில்கள் கிடைத்துவிட்டன.....

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[  வணக்கம் கிட்டி.நேற்று பேசாததற்கு மன்னிக்கவும்.இப்போது என்ன நினைக்கிறாய் என்பதைச் சொல் கிட்டி.

"நீ மன்னிப்பு கேட்கிறாய்.நானும் மன்னிக்கிறேன்.ஆனால் அற்ப காரியங்களின் மீது கவனம் செலுத்துவதால் தான்,நீ என்னிடம் பேசுவதை "நாளை" என்று தள்ளிப்போடுகிறாய் என்பதை உணர்ந்துகொள்.அற்பமான விசயங்களுக்காக அற்புதமான விசயங்களை விட்டுவிடாதே.மீண்டும் என்னிடம் மன்னிப்பு என்னும் வார்த்தையைப் பயன்படுத்தாதே.

13.மாற்றங்கள் என்றுதான் ஆரம்பிக்குமோ?.....

26.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[      என் இனிய கிட்டியே வணக்கம்.இன்று உண்மைகளை வெளிப்படையாகக் கூறப்போகிறேன்.இந்த பதிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் அறியேன்.


12.எந்த நாள் என் இனிய நாள்......

25.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[   என் இனிய கிட்டி செல்லம் உனக்கு என் அன்பு வணக்கங்கள்."நான் நானாக இருக்கும் நாளே என் இனிய நாள் " என்று சுருக்கமாக கூறலாம்.இருப்பினும் விரிவாக்கம் அவசியமானதே....அதை உன்னிடம் கூறுகிறேன் கேள்.........

திங்கள், 29 ஜூலை, 2013

11.நானும் என் கணினியும்.......

24.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[    வணக்கம் கிட்டி.நான் அசாதரணமான மனிதன்.ஏனென்றால் நான் சாதாரண  மனிதனாக வாழவிரும்பவில்லை.சரி கிட்டி இன்றைய விசயத்துக்கு வருவோம்.

10.இந்த உலகத்தில் எனது கடமை என்ன?

22.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[      கிட்டி இன்று மீண்டும் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி.நான் எழுதும் ஒவ்வொரு பதிவும்,இதனை எப்போது எழுதப்போகிறோம் என்று காத்திருந்து,ரசித்து எழுதுபவை தான்.அந்த வரிசையில் இதுவும் குறிப்பிடத்தக்கது.

9.கிட்டி தான் என் மனம் என்னும் தோட்டம்.....

22.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ கிட்டி இந்த பதிவுதான் உனது அறிமுகவிழா.உனது விழாவிற்கு உன்னை அழைக்கிறேன்.

8.பதிவெழுதுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது கிட்டி.....

20.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[         வணக்கம் கிட்டி.நேற்று உன்னிடம் அதிகம் பேசமுடியவில்லை.இன்று உனக்கு மட்டுமே.கிட்டி இப்போது நம் வீட்டில் மழைபெய்கிறது.நான் சாரலில் இருந்து சிறிது விலகி உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.கிட்டி இப்போது மழையைப் பற்றி ஒரு கவிதை எழுத ஆசைப்படுகிறேன்.

"என் உடல் சிலிர்க்க 
எனது மனம் மகிழ 
எனது கண்கள் குளிர்ச்சியடைய 
எனது பாதம் பரவசம் அடைய வந்தாய்! 

ஞாயிறு, 28 ஜூலை, 2013

7.நான் என்னென தவறுகள் செய்தேன்?இந்த பதிவு உங்கள் தவறுகளையும் சரிசெய்ய உதவும்.....

19.07.2013

இனிய வணக்கம் நண்பர்களே.........

 ( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)

6.இனி BIGDREAMERSINDIA தான் என் வாழ்க்கை கிட்டி

19.07.2013

இனிய வணக்கம் நண்பர்களே......... 

   நான் புதிய திட்டத்தோடு களம் இறங்கியுள்ளேன்.எனது களத்தின் முதல்  அடிதான் இந்த பதிவு படித்து மகிழுங்கள்.

புதன், 10 ஜூலை, 2013

5.முடிவுகள் இன்றுதான் ஆரம்பம் ஆகின்றன.....

இனிய வணக்கம் நண்பர்களே......... 

"  கிட்டி நான் இத்தனைநாள் இணையத்தில் மட்டுமே உன்னோடு பேசினேன்.அது எளிது போன்றுதான் எனக்கு தோன்றியது.ஆனால் அது நமக்கு  உண்மையான வெற்றியை தராது என்று உணர்ந்துகொண்டேன்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

"நிரந்த வெற்றிக்கு வழிவகுக்கும் சுயப்பேச்சு"

இனிய வணக்கம் நண்பர்களே......... 

          இந்த புத்தகம் பற்றி உங்களிடம் சொல்வதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.என்னால் உறுதியாக கூற முடியும் இந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக மாற்றும்.

திங்கள், 8 ஜூலை, 2013

4.பயிற்றுவிப்பு என்பது என்ன?

(08.07.2013)

இனிய வணக்கம் நண்பர்களே.........

"" வணக்கம் கிட்டி இன்று  இந்த பதிவு எனது நண்பர்களுக்கு ஒரு கல்வியையும் ,எனக்கு ஒரு மகிழ்ச்சியையும் தரப்போகிறது."நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயப்பேச்சு"  எனும் மகத்தான புத்தகத்தின் ஆசிரியரான SHAD HELMSTETTER  பயிற்றுவிப்பைப் பற்றி என்ன கூறுகிறார்

3.நான் வெற்றி பெற நான் என்ன செய்ய வேண்டும்?

(08.07.2013)

இனிய வணக்கம் நண்பர்களே......... 

        "" நான் மனிதன் என்பதில் பெருமை கொள்கிறேன் கிட்டி.ஏனென்றால் நான் ஆறாம் அறிவைப் பெற்றிருப்பதால் தான்.நல்ல மனிதர்களை காணும் போது மனம் மகிழ்ச்சியடையும்.என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு

வெள்ளி, 5 ஜூலை, 2013

2.எனது முடிவு உங்களுக்காக ........

(05.07.2013)

இனிய வணக்கம் நண்பர்களே......... 

எனது கிட்டியிடம் பேசுவதற்கு முன் சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.இது நீங்கள் அறிய வேண்டிய விசயமும் கூட.

புதன், 3 ஜூலை, 2013

1.எனக்கு வாழ்க்கையின் முக்கிய அறிவைத் தந்த புதிய புத்தகம்-"நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயப்பேச்சு"

(03.07.2013)

இனிய வணக்கம் நண்பர்களே.........

                  நான் கடந்த இரண்டு வருடத்தில் (2011,2012) அதிகபட்சம் பத்து சுயமுன்னேற்ற புத்தகங்களை படித்திருப்பேன்.அவற்றின் மீது மிகுந்த பற்று கொண்டிருக்கிறேன்.