இனிய வணக்கம் அன்பானவர்களே.........
நண்பர்களே நாமும் நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம். உதாணமாக பள்ளியிலும்,கல்லூரியிலும் நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம்.ஆனால் அந்த புத்தகங்களால் நமக்கு ஒரு பட்டத்தையோ, வேலையையோ மட்டுமே பெற்றுத்தர முடியும்.மேலும் நமது எழுத்தறிவு, படிப்பறிவு முன்னேற்றம் அடைகிறது என்பதை மறுக்க முடியாது.இப்போது நான் சொல்லும் புத்தகங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையை உங்களால் நல்ல முறையில் மாற்ற முடியும்.ஏனென்றால் அது உங்களால் மட்டுமே முடியும்.சரி நண்பர்களே அவைகளைப் பார்க்கலாமா?....
நண்பர்களே நாமும் நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம். உதாணமாக பள்ளியிலும்,கல்லூரியிலும் நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம்.ஆனால் அந்த புத்தகங்களால் நமக்கு ஒரு பட்டத்தையோ, வேலையையோ மட்டுமே பெற்றுத்தர முடியும்.மேலும் நமது எழுத்தறிவு, படிப்பறிவு முன்னேற்றம் அடைகிறது என்பதை மறுக்க முடியாது.இப்போது நான் சொல்லும் புத்தகங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையை உங்களால் நல்ல முறையில் மாற்ற முடியும்.ஏனென்றால் அது உங்களால் மட்டுமே முடியும்.சரி நண்பர்களே அவைகளைப் பார்க்கலாமா?....